அறிமுகம்
அறம் மற்றும் கற்பனைக் கல்வி
1. அறிமுகம்:
கல்லூரி பாடத்தை தாண்டி வெளி உலகையும், புதிய அறிதல்களையும் மாணவர்கள் பெற வேண்டும் என
2023 ஆம் ஆண்டு இந்த கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் உள்ள விடுபடல்களை கண்டறிந்து அதை நிரப்பும் வகையில் இதை உருவாக்கப் பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞர், இரு கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து ஏற்கனவே உள்ள பாட திட்டத்தினை ஆராய்ந்து இதை உருவாக்கி உள்ளார்கள். இந்த கல்வியின் பாடத்திட்டம் பெரும்பாலும் புத்தகங்கள் அறிமுகம், இலக்கியம், வரலாறு, வா
2. அறக் கல்வி ஆசிரியர்கள்:
1. சுனில் கிருஷ்ணன் (எழுத்தாளர், காரைக்கால். )
2. அனிஷ் கிருஷ்ணன் நாயர் (கல்லூரி ஆசிரியர், நாகர்கோயில்.)
3. ஜெயமோகன் (எழுத்தாளர், நாகர்கோயில்.)
4. லோகமாதேவி (கல்லூரி பேராசிரியசர், பொள்ளாச்சி. )
5. ஜெகன் (மருத்துவர், ஓசூர். )
6. சிவராஜ் (குக்கூ காட்டுப்பள்ளி, திருவண்ணாமலை.)
7. அன்புராஜ் (அந்தியூர். )
8. வி.பி. குணசேகரன் (அந்தியூர். )
3. கற்பனைக் கல்வி ஆசிரியர்கள்
1. சுனில் கிருஷ்ணன் (எழுத்தாளர், காரைக்கால். )
2. அனிஷ் கிருஷ்ணன் நாயர் (கல்லூரி ஆசிரியர், நாகர்கோயில்.)
3. ஜெயமோகன் (எழுத்தாளர், நாகர்கோயில்.)
4. ராஜகோபாலன் (சென்னை)
5. சாம்ராஜ் (கவிஞர், மதுரை)
6. ஏ.வி. மணிகண்டன் (பெங்களூரு)
7. மரியபால் (நாகர்கோயில்.)
4. மாணவர் தேர்வு செய்தல்:
இந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் இருந்து இரண்டு கட்ட நுழைவு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்,
இந்த மாற்றுக் கல்வி திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தற்போது ஒரு வகுப்பிற்கு தலா ரூ.500 ஊக்கத் தொகையாகவும், வகுப்பு நாட்களில் அவர்களுக்கு மதிய உணவு, தேநீர், ஆகியவற்றை இலவசமாகவும் கொடுத்து வருகிறோம். இந்த மாற்றுக் கல்வியை பயிலும் மாணவர்களை சில குறிப்பிடத்தக்க வரலாற்று நினைவுச் சின்னங்கள், சில வரலாற்று ஆய்வுகள் செய்யப்படும் இடங்கள், காந்திய நினைவிடங்கள் போன்றவற்றை பார்
5. தற்போதைய நிலை:
ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் 2023 இல் தொடங்கப்பட்ட இந்த மாற்றுக் கல்வித் திட்டமானது தற்போது நிகழ்ந்து வருகிறது. இரண்டு மாவட்டங்களையும் சேர்த்து தற்போது மொத்தம் 47 மாணவர்கள் இந்த அறம் மற்றும் கற்பனைக் கல்வி தொடரை முடித்து உள்ளார்கள். இந்த மாற்றுக்கல்வித் தொடரை வெற்றி
6. மாணவர் மறுமதிப்பீடு:
ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 2023 இணைந்த முதல் பருவ மாணவர்களை பொறுத்தவரை அவர்கள் வகுப்புகளுக்கு வரும் முன்பு இருந்ததைவிடவும் தற்போது அவர்களது புத்தகங்கள் வாசிக்கும் திறன் மேம்படுத்த பட்டுள்ளது, அவர்கள் தன்னார்வம் மிக்க மாணவர்களாகவும், குழுவாக ஒருங்கிணைத்து பணிகளை முடிப்பதையும் உணர்கி
முனை அமைப்பின் இணையதளம்: Munai.in
விஷ்ணுபுரம் அலுவலகம்,
கண்ணகி வீதி,
ஆசிரியர் காலனி,
டாக்டர், ராதாகிருஷ்ணன் சாலை,
ஈரோடு.
https://maps.app.goo.gl/SNk8PwRa2VsmPEpG6
Last updated: 18.06.25
Comments
Post a Comment